Categories
உலக செய்திகள்

ஊதியம் வாங்காமல்….. பணியாற்றி வந்த நபர்…. பின் வெளியான ரகசியம்….!!

நபர் ஒருவர் தான் பணியாற்றியதற்கு ஊதியம் வாங்காமல் இருந்ததற்கான ரகசியம் வெளியாகியுள்ளது.  

பாரிஸில் கவுன்சில் உறுப்பினராக Mr. cashnova என்பவர் கடந்த ஜூன் மாதத்திலிருந்து பதவி வகித்து வருகிறார். இவருக்கு வழங்கப்பட்டுள்ள கடந்த ஆறு மாதத்திற்கான ஊதியம் 24 ஆயிரத்து 414 யூரோக்கள் ஆகும். ஆனால் அதனை அவர் வாங்க மறுத்துள்ளார். இதுபோல் பாரிஸில் பட்ஜெட் தொடர்பான ஒரு வேலையில் இருந்த போதும் அவர் அதற்கான ஊதியத்தை பெறவில்லை.

ஆனால் இதுபோன்று கவுன்சிலராக இருந்த எவரும் இவ்வாறு செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் Mr. cashnova எதற்காக ஊதிய பணத்தை வாங்கவில்லை என்பதை வெளிப்படையாகக் கூறவில்லை. எனினும் பெரிய நிறுவனம் ஒன்றில் சட்டத்தரணியாக பணியாற்றி வருகிறார். எனவும் அதில் அவருக்கு அதிக தொகை ஊதியமாக கிடைத்துள்ளது அதனாலயே அவர் இந்த ஊதியங்களை வாங்க மறுக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது

Categories

Tech |