Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மாவட்ட ஆட்சியரின் வீட்டை சூழ்ந்த பழங்குடியினர் …..!!

ராமநாதபுரத்தில் சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று  பள்ளி மாணவர்கள்  மற்றும்  ஊர்மக்கள் மாவட்ட ஆட்சியரின் வீட்டை சூழ்ந்து  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பழங்குடியினருக்கான சான்றிதழ் கேட்டு காட்டுநாயக்கர் இன மக்கள்   போராடி வருகின்ற நிலையில் , ‘மாவட்டத்தில் பழங்குடியினரே இல்லை’ என்று கூறி அதிகாரிகள் தங்களுக்கு பழங்குடியினருக்கான சான்றிதழை தரவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளனர் .

rto பேச்சுவார்த்தை க்கான பட முடிவு

இதனால்  ராமநாதபுரத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் வீட்டை முற்றுகையிட்ட  அவர்கள் கோஷமிட்டனர் .சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.டி.ஓ. சான்றிதழ்  வழங்க தேவையான  நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றதாக கூறப்படுகிறது .

Categories

Tech |