புரெவி புயலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் நரேந்திர மோடி விசாரித்தார்.மேலும் புரெவி புயல் பாம்பனில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் நகர்ந்து கொண்டுஇருக்கிறது.இலங்கையின் முல்லைத்தீவுவை 30 கிலோமீட்டர் தொலைவில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Categories
முதல்வர் எடப்பாடியுடன், பிரதமர் மோடி பேச்சு …!!
