அரசு பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு எடுத்து தனியார் பள்ளியில் பாடம் எடுப்பதாக புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார். கோபிசெட்டிபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைத்து அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்தார். அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை அறியவும் சந்தேகங்களை தீர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
Categories
ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை – தமிழக அரசு அதிரடி
