நிவர் புயல் புதுச்சேரியில் கரையை கடக்க தொடங்கி நிலையில் காஞ்சிபுரம் நகர் முழுவதும் மின்சாரம் நிறுத்தபட்டுள்ளது. புயல் கரையை கடந்த பிறகு புயல் பாதிப்பு இல்லாத பகுதிகளில் படிப்படியாக மின் வினியோகம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories
காஞ்சிபுரம் நகர் முழுவதும் மின்சாரம் நிறுத்தம் …!!
