தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாளை ஞாயிற்றுக்கிழமை தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. கொரோனா பரவலை தடுக்க ஞாயிற்றுக்கிழமை தளர்வில்லா முழு ஊரடங்கை தமிழக அரசு நீட்டித்துள்ளது. நாளை மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையையொட்டி ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. பால் மற்றும் மருந்து கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கை ஒட்டி அத்தியாவசிய பொருட்களை வாங்க இன்றும் மக்கள் குவிந்தனர்.
Categories
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க நாளை முழு ஊரடங்கு அமல் …!!
