மதுரை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையம் இல்லாததால் நெல் மூட்டைகள் வீதியில் கிடந்த வீணாவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். போர்க்கால அடிப்படையில் தமிழக அரசே நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Categories
நெல் கொள்முதல் நிலையமின்றி வீணாகும் நெல் மூட்டைகள் ….!!
