Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

ஆசிரியர்கள் மகிழ்ச்சி….. TET தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு….

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 12_ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில்1_ஆம் வகுப்பு  முதல் 8_ஆம்  வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் டெட் (Tamil Nadu Teachers Eligibility Test ) என்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி‌ பெற்றிருக்க வேண்டும். அதன்படி இந்த ஆண்டுக்கான டெட் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மாதம் பிப்ரவரி_ 28ஆம் அறிவித்தது.

TET தேர்வு க்கான பட முடிவு
www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் மார்ச் 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்திருந்த ஆசிரியர் தேர்வு வாரியம் தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக வருகின்ற 12 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று கால நீட்டிப்பு செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Categories

Tech |