Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று 37 மாவட்டத்திலும் கொரோனா தொற்று..!!

இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 4,231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,26,581 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3,994 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் இதுவரை 78,161 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 41,038 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 14,28,360 ஆக இருக்கின்றது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால்  மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1765 ஆக அதிகரித்துள்ளது. தற்போது தமிழகத்தில் 46,652 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை -1216
திருவள்ளூர் – 364
விருதுநகர் – 289
மதுரை – 262
க.குறிச்சி – 254
தூத்துக்குடி – 196
செங்கல்பட்டு – 169
நெல்லை – 110
கோவை – 98
குமரி – 93
திருச்சி – 93
சேலம் – 92
தேனி – 90
வேலூர் – 87
ராணிப்பேட்டை – 79
தி.மலை – 70
காஞ்சிபுரம் -67
கடலூர் – 67
சிவகங்கை – 62
ராமநாதபுரம் – 61
தர்மபுரி – 56
புதுக்கோட்டை – 46
திருவாரூர் – 40
விழுப்புரம் – 31
தஞ்சை – 32
தென்காசி – 29
நாகை – 25
திருப்பத்தூர் – 19
ஈரோடு – 17
நாமக்கல் – 17
நீலகிரி – 13
திருப்பூர் – 6
அரியலூர் – 5
பெரம்பலூர் -5
திண்டுக்கல் – 4
கரூர் – 4
கிருஷ்ணகிரி – 4

இன்று தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திலும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |