ஜெயராஜ் பெண்ணிஸ் மரண வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை கைது செய்ய வேண்டும். கொலை வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை உடனே கைது செய்ய வேண்டும். இரட்டை கொலையை மறைக்க துணை போன அனைவரையும் குற்றவாளியாக சேர்க்க வேண்டும். ஜெயராஜ், பென்னிக்ஸ்ஷை விடிய விடிய லத்தியால் அடித்து துன்புறுத்துவதை நினைத்து நெஞ்சம் பதறுகிறது என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Categories
என் நெஞ்சம் பதறுது…. உடனே கைது செய்யுங்கள்… முக.ஸ்டாலின் காட்டம் …!!
