Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 3,943 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 90,000தாண்டியது!

தமிழகத்தில் இன்று 3,943 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 90,000ஐ தாண்டியுள்ளது. தமிழகம் முழுவதும் 90,167 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 3,856 பேரும், பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்த 87 பேரும் இன்று புதிதாக கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை – 3,943 , மதுரை – 257, செங்கல்பட்டு – 160, திருவள்ளூர் – 153, காஞ்சிபுரம் – 90, கள்ளக்குறிச்சி – 88,  தேனி – 75, வேலூர் – 70, கடலூர் – 65, விருதுநகர் – 49, விழுப்புரம் – 47, நெல்லை – 45, தூத்துக்குடி – 40, திருச்சி – 40, திண்டுக்கல் – 37, ராமநாதபுரம் – 36, சேலம் – 25, ராணிப்பேட்டை – 24, தஞ்சை – 23, திருப்பத்தூர் – 22, கன்னியாகுமரி – 20, திருப்பூர் – 20, தருமபுரி – 11, ஈரோடு – 19, கோவை – 9, கிருஷ்ணகிரி – 6, கரூர் – 1, திருவண்ணாமலை – 16, திருவாரூர் – 12, தென்காசி – 11, நீலகிரி – 7, நாகப்பட்டினம் – 2, நாமக்கல் – 3 பேரும் புதிதாக கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |