Categories
மாநில செய்திகள் விருதுநகர்

இன்று விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக கொரோனா பாதிப்பை இல்லை – சுகாதாரத்துறை!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,713 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக 3,000கும் அதிகமானோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனோவால் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 78,335 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 3,624 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 89 பேரும் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக கொரோனா பாதிப்பை இல்லை என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.

இன்று கொரோனா பாதித்த மாவட்டங்கள் :

சென்னை – 1,939,
மதுரை – 218,
செங்கல்பட்டு – 248,
வேலூர் – 1118,
திருவள்ளூர் – 146,
திருவண்ணாமலை – 127,
அரியலூர் – 4,
கோவை – 3,
கடலூர் – 11,
தருமபுரி – 4,
திண்டுக்கல் – 26,
ஈரோடு – 14,
கள்ளக்குறிச்சி – 22,
காஞ்சிபுரம் – 98,
கன்னியாகுமரி -34,
கரூர் – 1,
கிருஷ்ணகிரி – 36,
நாகப்பட்டினம் – 40,
நாமக்கல் – 3,
நீலகிரி – 10,
பெரம்பலூர் – 3,
ராமநாதபுரம் – 101,
புதுக்கோட்டை – 19,
ராணிப்பேட்டை – 96,
சேலம் – 34,
சிவகங்கை – 29,
தென்காசி – 11,
தஞ்சை – 16,
தேனி – 35,
திருப்பத்தூர் – 16,
திருவாரூர் – 46,
தூத்துக்குடி – 43,
அரியலூர் – 10,
நெல்லை – 12,
திருச்சி – 31,
திருப்பூர் – 9,
விழுப்புரம் – 62 பேரும் புதிதாக கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |