Categories
திருநெல்வேலி தென்காசி மாவட்ட செய்திகள்

ஒன்றரை வயது குழந்தை ரூ 50,000-த்திற்கு விற்பனை… தாய் உட்பட 6 பேர் கைது..!!

கைதான 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.. மேலும் இதில் தொடர்புடையோர் குறித்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |