தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1989 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 42,687ஆக எகிறியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 1487 பேருக்கு தோற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் 14ஆவது நாளாக கொரோனா தொற்று ஆயிரத்தை தாண்டி பதிவாகியுள்ளது. இன்று ஒரே நாளில் இல்லாத அளவாக 30 உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இதனால் மொத்த பலி எண்ணிக்கை 397ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு சதவீகிதம் 0.93ஆக உள்ளது.
Categories
இதுவரை இல்லாத பாதிப்பு…. இல்லாத உயிரிழப்பு…. தமிழகத்தை ஆட்டி படைக்கும் கொரோனா …!!
