Categories
பல்சுவை

“அம்மா” – உலக அன்னையர் தினம்

  • பிரம்மனின் அவதாரமாக உலகில் உதித்தவள்.
  • அன்பின் வடிவாக மண்ணில் வாழ்பவள்.
  • அன்பு, அக்கறை, அரவணைப்பு என்றால் உணர்வுகளால் நிரப்பப்பட்டவள்.
  • எவருக்கும் ஈடு இணை இல்லாதவள். அதுதான் அம்மா என்னும் உறவு.
  • அம்மா என்ற வார்த்தையில் பாசம், கடவுளின் கருணை அடங்கும்.
  • தோல்விகளை வேரறுக்கும் தைரியம் கொடுத்தவள். வெற்றியை சுவைக்க செய்தவள்.
  • அன்பு வற்றிய உலகில் வற்றாத அன்பு பெருகுமிடம்
  • “என் பிள்ளை என் பிள்ளை” என்று பெருமைப்பட அவளை தவிர வேறு யாருமில்லை.

வருடத்தில் ஒரு நாள் மட்டும் நினைக்க பட வேண்டியவள் அல்ல ஒவ்வொரு நாளும் பூஜிக்கப் பட வேண்டியவள் அம்மா.

Categories

Tech |