Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING: நாடு முழுவதும் பொதுமுடக்கம் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு …!!

நாடு முழுவதும் பொதுமுடக்கம் மேலும் 2 வாரம் நீட்டிப்பு என்று மத்திய  உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக அதிகரித்து வருவதால் இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வருகின்ற மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மே 4ஆம் தேதி முதல் மே 17 ஆம் தேதி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |