சீரியல் நடிகை திவ்யா சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
பிரபல சீரியல் நடிகர் அருணவும் திவ்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திவ்யா 5 மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளார்கள். இருவரும் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்து வந்தனர்.
அதன் பேரில் போலீசார் அர்னவை கைது செய்தார்கள். அவர் தற்போது ஜாமீனில் வெளியே வந்திருக்கின்றார். இந்த நிலையில் திவ்யா பல லட்சம் மதிப்பிருக்கும் உயர் ரக புதிய கார் ஒன்றை வாங்கி இருக்கின்றார். அவர் தனது பெற்றோருடன் ஷோரூமில் கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் காரை பெற்றுக் கொண்டிருக்கின்றார். இதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றார். இது வைரலாகி வருகின்றது.