Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

600 கிராம் எடையுடன் பிறந்த பெண் குழந்தை…. நிதி திரட்டி காப்பாற்றிய மருத்துவர்கள்….!!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொன்னாகரத்தில் வசித்து வரும் மாதேஸ்வரன்-மங்களம்மாள் என்ற தம்பதிக்கு அண்மையில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த பெண் குழந்தை ஐந்தரை மாதத்தில் 600 கிராம் எடையுடன் குறை பிரசவத்தில் பிறந்ததால் குழந்தையின் நுரையீரலில் வளர்ச்சி இல்லாமல் இருந்துள்ளது.

இதையடுத்து crowd Funding-ல் நிதி திரட்டி, பின்னர் அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் குழந்தயின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.

Categories

Tech |