ஆகஸ்ட் 19 2021 முதல் இ-காமர்ஸ் போர்டல் ஆன பிளிப்கார்ட் தனது மொபைல் பொனான்சா விற்பனையை அறிவித்துள்ளது. இதில் பலவகை ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இதில் கிடைக்கும் மோட்டோ ஸ்மார்ட்போன்களுக்கு அட்டகாசமான ஒப்பந்தங்கள் மற்றும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக மோட்டோரோலா வகை செல்போனுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறது. இந்த தள்ளுபடி விற்பனை ஆகஸ்ட் 23 வரை நடைபெறுகிறது. மேலும் கட்டணமில்லா இஎம்ஐ வசதியும் வழங்குகிறது. அதனால் வாடிக்கையாளர்கள் இந்த அறிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இன்று ஒருநாள் மட்டுமே உள்ளது.
Categories
50 சதவீதம் தள்ளுபடி விற்பனை…. இன்று ஒரே நாள் மட்டுமே…. உடனே போங்க….!!!!
