Categories
உலக செய்திகள்

மருத்துவமனையில் விஷவாயு தாக்கி…. 5 பேர் பலி…!!

மருத்துவமனையில் நோயாளிகள் 5 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலியில் மருத்துவமனையில் விஷவாயு தாக்கியதில் 5 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் திடீரென மோனாக்சைடு கசிந்துள்ளது. இதனை சுவாசித்த நோயாளிகள் மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் உடல் உபாதைகள் ஏற்பட்டு அனைவரும் சுயநினைவை இழந்துள்ளனர்.

இதையடுத்து தீயணைப்பு துறை வீரர்கள் வந்து மற்றவர்களையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர், இந்நிலையில் மருத்துவமனையில் விஷ வாயு கசிந்து நோயாளிகள் உயிரிழந்துள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |