திரிபுராவில் முதல்வர் பிப்லாப் குமாரை கொலை செய்ய சில மர்ம நபர்கள் முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் வழக்கம்போல நடைப்பயிற்சிக்கு சென்றுள்ளார். அப்போது அதி வேகமாக வந்த கார் அவர் மீது மோத சென்றது. சுதாகரித்துக்கொண்டு தாவி அவர் உயிர் தப்பினார். இந்த சம்பவத்தில் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கு மட்டும் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Categories
3 பேர் முதலமைச்சரை கொல்ல முயற்சி…. பெரும் பரபரப்பு….!!!!
