Categories
மாநில செய்திகள்

3 பேருக்கு இருந்தால் அந்த பகுதி முழுவதுமே சோதனை…. தமிழக அரசு அதிரடி…!!!

கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மக்களை அச்சுறுத்தி வந்தது. இதனையடுத்து அந்தந்த நாடுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் காரணமாக கொரோனா கட்டுக்குள் வந்ததால் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். இந்நிலையில் சீனாவை ஆட்டி படைத்து வரும் BF 7 என்ற புதிய ஓமைக்ரான் கொரோனா வைரஸ், இந்தியாவில் பரவ தொடங்கியுள்ளதால், தமிழகத்தில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் ஒரு பகுதியில் 3 பேருக்குமேல் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டால், அந்த பகுதியில் வசிக்கும் அனைவருக்குமே பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |