திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடிக்கு கோவையிலிருந்து தினமும் செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நீடாமங்கலம் வழியாக செல்கிறது. இந்நிலையில் வழக்கமாக காலை 6.25 மணிக்கு ரயில் நீடாமங்கலத்திற்கு வந்து விடும். ஆனால் நேற்று காலை 25 நிமிடங்கள் தாமதமாக 6.50 மணிக்கு ரயில் நீடாமங்கலத்துக்கு வந்து சேர்ந்தது. இதனால் வேலைக்கு செல்பவர்கள் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் உட்பட அனைவரும் பாதிக்கப்பட்டனர்.
Categories
25 நிமிடங்கள் தாமதமாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில்…. சிரமப்பட்ட பயணிகள்…!!
