ஜிஎஸ்டி இழப்பீட்டு செஸ் வரி விதிப்பை 2026 ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. செஸ் வரி விதிப்பு ஜூன் 30-ம் தேதியுடன் முடிய விருந்த நிலையில், ஜிஎஸ்டி விதிகள் 2022 இன் படி, இழப்பீட்டு செஸ் வரி 2022 ஜூலை 1ம் தேதியில் இருந்து 2026 ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வருவாய் வசூல் பற்றாக்குறையை ஈடுசெய்ய கடந்த இரண்டு நிதியாண்டுகளில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவதற்காக இழப்பீட்டு செஸ் வரியை 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது.
Categories
2026 ஆம் ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிப்பு…. மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!
