Categories
லைப் ஸ்டைல்

20+20+20… அடடே! செம செய்தி…. மக்களே இனிமே இத பாலோ பண்ணுங்க….!!!

நாள் முழுவதும் செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் திரையை பார்த்து கொண்டிருப்பவர்களின் கண்கள் இதனை செய்தால் புத்துணர்வு பெறும்.

தற்போதைய காலகட்டத்தில் செல்போன் என்பது தங்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கியமான பொருளாக மாறிவிட்டது. அதனை அனைவரும் பயன்படுத்தி வருகிறார்கள். அதுமட்டுமன்றி அனைவர் வீட்டிலும் தற்போது தொலைக்காட்சி உள்ளது. இவை இரண்டுமே நமக்கு பல நன்மைகளை அளித்தாலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை. அதன்படி நாள் முழுவதும் செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் திரைகளை பார்த்து வேலை செய்பவர்கள் அதிகம்.

அவ்வாறு பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு கண்கள் விரைவில் சோர்வடைந்து, வரண்டு விடுவதுடன் கண் பார்வை குறைபாடும் ஏற்படும். அதனால் விரைவில் கண் பார்வைத் திறன் குறையும் அபாயம் அதிகம் உள்ளது. இதனை தவிர்க்க திரையை பார்த்துக் கொண்டிருக்கும்போது 20இதனை தவிர்க்க திரையை பார்த்துக் கொண்டிருக்கும்போது 20 நிமிடங்களுக்கு ஒரு முறை சற்று திரும்பி இருபது அடி தொலைவிலுள்ள பொருளை அல்லது காட்சியையோ 20 வினாடிகளுக்கு பார்க்கலாம். அவ்வாறு பார்ப்பதால் கண்கள் புத்துணர்வு பெறும்.

Categories

Tech |