Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

2சிக்ஸ்… 4போர்ஸ்… செம அடிஅடித்த சூரியகுமார்… ஜோர்டன் பந்தில் அவுட்…!!

இந்தியா – இங்கிலாந்து இடையான முதலாவது 20 ஓவர் வர கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. இன்று இரவு 10:30 மணிக்கு ரோஸ் பவுல் மைதானத்தில் சவுத்தாம்ப்டனில் தொடங்குகின்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

இதை தொடர்ந்து தொடக்க வீரராக கேப்டன் ரோஹித் சர்மா  மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். கேப்டன் ரோஹித் சர்மா 14பந்தில் 24ரன்னிலும், இஷான் கிஷன் 10 பந்தில் 8 ரன்னிலும், தீபக் ஹூடா 17பந்தில் 33 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.

சூர்யகுமார் – ஹர்டிக் பாண்டியா அதிரடியில் இந்திய அணி 10 ஓவர்களில் 105 ரன்கள் எடுத்து அசத்தியது. இந்திய அணியின் ஸ்கோர் 11.4ஓவர்களில் 126ஆக இருந்த போது, இங்கிலாந்து பவுலரை மிரட்டிக்கொண்டு இருந்த சூர்யகுமார் யாதவ் ஜோர்டன் பந்தில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 2சிக்ஸ், 4 பவுண்டரி என 19 பந்தில் 39ரன் விளாசினார்.

தற்போதைய நிலையில் இந்திய அணி 13 ஓவர்களில் 4விக்கெட் இழப்பிற்கு 141 ரன் எடுத்து அசதியுள்ளது.

Categories

Tech |