கொரோனா தொற்றின் காரணமாக 21 நாள் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் திருவொற்றியூரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் வாகன ஓட்டிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தேவையற்ற காரணத்துடன் வெளியில் சுற்றி திரிந்தவர்களுக்கு உடற்பயிற்சியை தண்டனையாக வழங்கியுள்ளனர். மேலும் மீண்டும் இவ்வாறு காரணமின்றி வெளியில் சுற்றித் திரிந்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்து அனுப்பியுள்ளனர்.
Categories
144 தடை எதிரொலி – தேவையற்ற பயணம் செய்தவர்களுக்கு உடற்பயிற்சியை தண்டனையாக வழங்கிய போலீசார்
