Categories
சினிமா

“100 கோடி கொடுத்தாலும் அந்த படங்களில் மட்டும் நடிக்கவே மாட்டேன்”….. ராமராஜன் ஓபன் டாக்….!!!

தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் கிராமத்து படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ராமராஜன். இவன் நடித்த பல படங்கள் விமர்சன ரீதியாகவும், வருமான ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. அதன் பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். இருப்பினும் அவ்வப்போது ராமராஜன் மீண்டும் நடிக்க வருவதாக தகவல்கள் வெளியாகி கொண்டே இருந்தது. தற்போது அவர் மீண்டும் சினிமாவில் கதாநாயகனாக ராகேஷ் இயக்கத்தில் ‘சாமானியம்’ படத்தில் நடிக்க உள்ளார். இதில் நடிப்பது குறித்து ராமராஜன் கூறியது, இந்த படத்தில் கதையும் திரைக்கதையும் தான்.

இன்னொரு கதாநாயகன் சாமானியம் என்று டைட்டில் நான் துப்பாக்கி தூக்கி நடித்தால் ரசிகர்கள் ஏற்க்க மாட்டார்கள். இவர் வயற்காட்டில் வேலை செய்பவர். இவருக்கு ஏன் துப்பாக்கி என்று கேட்பார்கள். அதனைத் தொடர்ந்து ரூ.100 கோடி கொடுத்தாலும் தாறுமாறான படங்களின் நடிக்க மாட்டேன் . அவருடைய படங்களுக்கு மட்டும் பெண் கூட்டம் அதிகமாக வருகிறது, எப்படி என்று நான் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த காலத்தில் கேட்பார்கள். பணத்துக்காக ராமராஜன் கொள்கையை மாற்ற மாட்டேன். தொடர்ந்து 45 படங்களில் கதாநாயகன் நடித்தது நான் தான். இந்த படத்தில் எனக்கு ஜோடி கிடையாது இப்படி ஒரு கதையில் நடிப்பதை பெருமையாக கருதுகிறேன் என்று கூறினார்.

Categories

Tech |