10-ஆம் வகுப்பு துணைத்தேர்வில் மறுகூட்டலுக்காக விண்ணப்படித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் குறித்த பட்டியல் நாளை வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசுத்தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற 10 ஆம் வகுப்பு துணைத்தேர்வில் மறுகூட்டலுக்காக விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் குறித்த பட்டியல் நாளை பிற்பகல் 2 மணிக்கு அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Categories
10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!!
