Categories
தேசிய செய்திகள்

1 முதல் 7க்கு பள்ளிகள் திறப்பு… டிசம்பர் 15 க்கு தள்ளி வைப்பு..!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 1 முதல் 7-ஆம் வகுப்பு வரை நாளைக்கு பதில், டிசம்பர் 15 முதல் பள்ளிகள் திறப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.. ஓமிக்ரான் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறப்பை மும்பை மாநகராட்சி தள்ளி வைத்துள்ளது..

Categories

Tech |