ரஷ்ய ராணுவம் ஹிட்லரின் நாஸிப்படை போல் செயல்பட்டு வருவதாக ஐ.நா வில் உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
உக்ரைனில் தொடர்ந்து போர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் ரஷ்ய ராணுவம் கொடுங்கோல் ஆட்சியாளர்கள் போன்று செயல்பட்டு வருவதாக ஐ.நா வில் உக்ரைன் குறை கூறியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஐ.நா பிரதிநிதி செர்கீ பங்கேற்று தற்போதைய போர்கள் பற்றி பேசியுள்ளார். உக்ரைனில் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தி வரும் இந்தியப் படையினர் மனித இனம் என்றும் பொதுமக்கள் வழித்தடங்களில் குறிவைத்து தாக்கி அழித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசியதாவது ரஷிய துடுப்புகள் உக்ரைனில் தொடர்ந்து போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை செய்து வருகிறது. 80 ஆண்டுகளுக்கு முன் அவர்களின் நாஸி முன்னோடிகளின் படை போன்ற செயல்பாடுகள் உள்ளது. கொல்லப்பட்டவர்களின் உடல்கள் ஒட்டுமொத்தமாக புதைக்கப்படுகிறது. ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிர்வாகிகள், பொதுமக்கள், செய்தியாளர்கள், கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர் என்றார்.
ரஷ்ய படையால் கடத்தி சிறை வைக்கப்பட்டிருக்கும் மாகாணங்களில் நிர்வகிப்பாளர்களை விடுதலை செய்ய ரஷ்யாவிக்கு ஐ. நா அழுத்தம் தர வேண்டும் என உக்ரைன் பிரதிநிதி கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் ஒத்துழைக்க மறுக்கும் மாகாண நிர்வாகிகளை ரஷ்ய இராணுவம் சித்திரவதைக்கு உள்ளாக்குவதாக செர்கீ குற்றம் சாட்டியிருக்கிறார்.