Categories
தேசிய செய்திகள்

விரைவில் மோடி அரசின் அடுத்த அதிரடி….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் மக்கள் தொகை கட்டுப்பாடு சட்டம் விரைவில் கொண்டுவரப்படும் என மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இத்தகைய வலுவான பெரிய முடிவுகள் விரைவில் எடுக்கப்படும் என்றார். இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு சலுகைகள் ரத்து, கட்டாய கருத்தடை உள்ளிட்ட அம்சங்கள் இதில் இடம்பெறலாம் என தெரிகின்றது. குடும்ப கட்டுப்பாடு மசோதா நாடாளுமன்றத்தில் இதுவரை சுமார் 35 முறை  தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |