Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வாலிபர்களை கைது செய்த போலீஸ்….. விசாரணையில் தெரிந்த உண்மை….. அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொன்னக்குழிவிளை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில். ஈடுபட்டுள்ளனர் அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் ரஞ்சித் மற்றும் சதீஷ் என்பது தெரியவந்துள்ளது. இருவரும் இணைந்து அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர்.

இதனை அடுத்து ரஞ்சித் மற்றும் சதீஷ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து 1 கிலோ 700 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |