ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ராமேஸ்வரம் பகுதியில் மீனவர் ஒருவரின் வலையில் அரிய வகை ஆழ்கடல் கவச மீன் ஒன்று சிக்கியுள்ளது. இந்திய பெருங்கடலில் ஆழமான பகுதிகளில் காணப்படும் இந்த மீன்கள் கரடுமுரடான வெளிப்புறம் கொண்டது. மேலும் கொம்புகள் கூரான செவில்களுடன் காணப்படுகிறது. இவ்வாறு மீன்பிடி வலையில் சிக்கிய இந்த மீனை மீனவர்கள் மீண்டும் கடலில் விட்டுள்ளனர்.
Categories
“வலையில் சிக்கிய அரியவகை மீன்”…. மீனவர் மீண்டும் செய்த வியக்க வைக்கும் செயல்….!!!!
