தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த வாரம் ரத்து செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.இந்த வழக்கில் பரமக்குடியை சேர்ந்த பால முரளி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
Categories
வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து…. தமிழக அரசு மேல்முறையீடு….!!!
