Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ராமஜெயம் கொலை வழக்கு…. துப்பு தருபவர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசு….!!!!!

ராமஜெயம் கொலை வழக்கில் துப்பு தருபவர்களுக்கு ரூபாய் 50 லட்சம் ரொக்கப்பரிசு அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர் கே என் நேரு சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் புதிய துப்பு கிடைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொலையாளிகள் பற்றி தகவல் தருபவர்களுக்கு ரூபாய் 50 லட்சம் ரொக்கப் பரிசும் அறிவிக்கப்பட உள்ளதாகவும், 198 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |