Categories
மாநில செய்திகள்

ராஜ்பவனில் தேசியக் கொடி….. ஏற்றி மரியாதை செலுத்தினார் ஆளுநர் ஆர்.என்.ரவி….!!!!

சென்னை ராஜ்பவனில் தேசியக் கொடி ஏற்றி வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார். அரசியல் தலைவர்கள் தங்களது கட்சி அலுவலகங்களில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். மாவட்டங்களில் ஆட்சியர்கள் தேசியக்கொடியை ஏற்றிவைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Categories

Tech |