Categories
லைப் ஸ்டைல்

மூன்றே நாளில் கல்லீரல் நோய்கள் குணமாக…. இதோ எளிய பாட்டி வைத்தியம்….!!!

தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது.

அதன்படி கல்லீரல் நோய்கள் குணமாக எளிய பாட்டி வைத்தியம் கொடுக்கப்பட்டுள்ளது. நிலவேம்பு முழு தாவரத்தையும் நீர் விட்டு, கொதிக்க வைத்து 30 மில்லி வீதம் காலை மாலை இரு வேளையும் மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் குணமாகும். நிலவேம்பை சாறு எடுத்து அரை டம்ளர் வீதம் மூன்று நாட்கள் காலை மாலை குடித்து வந்தால் கல்லீரல் தொடர்பான நோய்கள் குணமாகும். குடலில் புழுக்கள் இருந்தால் வெளியேறி உடல் வலுவடையும்.

 

Categories

Tech |