இந்திய அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 70. இவர் பாபா அணுசக்தி ஆய்வு மையத்தில் தன் பணியை தொடங்கிய பின் அந்த மையத்தின் இயக்குனர் பொறுப்பை எட்டினார். பின்னர் 2012ஆம் ஆண்டு ஓய்வு பெறும்வரை அணுசக்தி ஆணையத்தின் தலைவராக இருந்தார். இந்நிலையில் இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Categories
மிக முக்கிய பிரபலம் மாரடைப்பால் மரணம் – சோகம்…!!!
