Categories
மாநில செய்திகள்

மாவட்டத்திற்கு 5 ஆயிரம் விவசாயிகளுக்கு…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று(மார்ச் 19) தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன.  அந்த வகையில் மின் மோட்டார் வாங்க தலா ரூ.10,000 வீதம் மாவட்டத்துக்கு 5,000 விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |