மத்திய பிரதேச மாநிலம் தலைநகர் போபாலில் கமலா மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் வார்டில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 4 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை மொத்தம் 36 குழந்தைகள் மீட்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தீ விபத்திற்கு காரணம் சிலிண்டர் வெடித்ததால் தான் என்று கூறப்படுகிறது. இந்த வார்டில் மொத்தம் 40 குழந்தைகள் இருந்துள்ளனர். இதில் தற்போது 36 பேர் பாதுகாப்பாக உள்ளனர்.
Categories
மருத்துவமனையில் தீ விபத்து…. 4 குழந்தைகள் பலி…. பெரும் சோகம்…!!!
