மனிதர்களின் தவறான செயல்பாடுகளால் வடக்கு அட்லாண்டிக் வகை திமிங்கலங்கள் எண்ணிக்கை வெறும் 150 ஆக குறைந்துள்ளதாக அமெரிக்க விலங்கியல் ஆய்வாளரின் ஏமி நோல்டன் தெரிவித்துள்ளார். மீன் வலைகளில் சிக்குவது, சூழல் மாசு உள்ளிட்ட காரணங்களால் திமிங்கிலங்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. அதனால் இவற்றின் உணவுப் பழக்கம் பாதித்து சராசரியாக 46 அடி வளரக்கூடிய இவை, தற்போது 43 அடி மட்டுமே வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Categories
மனிதர்களால் திமிங்கலங்களுக்கு மன அழுத்தம்…. அமெரிக்க விலங்கியல் ஆய்வாளர்….!!!!
