Categories
மாவட்ட செய்திகள்

மதுரை அருகே தண்ணீர் தொட்டியில் இறங்கி குளித்து மகிழ்ந்த யானை….!!!!!

மதுரை அருகே தண்ணிர் தொட்டியில் இறங்கி யானை குளித்து சந்தோஷமடைந்தது.

மதுரை மாவட்டத்திலுள்ள அழகர் கோவிலில் யானை சுந்தரவல்லி தனக்காக கட்டப்பட்ட குளியல் தொட்டியில் இறங்கி குலுகலத்துடன் குளித்து சந்தோஷமடைந்தது.

Categories

Tech |