Categories
தேசிய செய்திகள்

மதுபானங்களின் விலை அதிரடி உயர்வு…. புதிய ரேட் இதுதான்…. மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

நாடு முழுவதும் ஒரு சில மாநிலங்களில் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் கடந்த மாதம் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. பட்டது என் நிலையில் தெலுங்கானா அரசு மதுபானங்களின் விலையை உயர்த்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி அனைத்து பிராண்டு மதுபானங்களின் விலையும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. குவாட்டர் பாட்டிலின் விலை 20 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது.

மேலும் அனைத்து வகை பீர்களும் குறைந்தபட்சம் பத்து ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளன. மதுபானங்களின் புதிய விலை பட்டியல் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் தெலுங்கானா அரசுக்கு வருடத்திற்கு 6000 கோடி முதல் 7,000 கோடி வரை கூடுதல் வருவாய் கிடைக்கும். இந்த விலை உயர்வின் மூலம் குவாட்டர் ஒன்றுக்கு 20 ரூபாய் அதிகமாகும் என்பதால் மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |