Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மக்களே உஷார்…. ஒரே நாளில் உறுதியானவை…. கொரோனாவின் கோரத்தாண்டவம்….!!

ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று 761 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பெருக்கெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் சில விதமான கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு கொண்டு வந்தது. மேலும் பொது மக்களை வெளியே செல்லும்போது முக கவசத்தை அணியவும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும் வலியுறுத்தியது. இந்நிலையில் ராணிப்பேட்டையில் ஒரே நாளில் 761 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் சிகிச்சைக்காக தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |