தமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டும் என்று பெரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் அவளை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால், இன்னும் 15 நாட்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டி விடும் என்று பெரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களான காய்கறி, பால் மற்றும் மளிகை பொருட்களின் விலை பல மடங்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளன. இந்த திடீர் அறிவிப்பு பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.