Categories
தேசிய செய்திகள்

மக்களே..! அறிவிப்பு உடனே வரலாம்…. தயாராக இருங்க…!!!!

ஏர்டெல்  நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு சலுகைகளை அறிமுகம் செய்து வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் அவ்வப்போது அந்நிறுவனம்  கட்டணத்தை உயர்த்தி வருவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது 2022ஆம் ஆண்டில் எப்போது வேண்டுமானாலும் , கட்டணத்தை உயர்த்தக் கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த கட்டண உயர்வு 3 அல்லது 4 மாதங்களிலேயே  இருக்கும் என்று கூறப்படுகிறது. ஒவ்வொருவடிக்கையாளர்களிடம் இருந்தும்  நிறுவனம் பெறுவதற்கான நிர்ணயித்துள்ள சராசரி வருவாய் இலக்கு (ஏஆர்பியூ)   வழக்கு அக்டோபர்- டிசம்பர் காலகட்டத்தில் ரூ 163 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு இதை ரூ 100 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது.

Categories

Tech |