நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு தங்குதடையின்றி செல்வதை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி ஊரடங்கு கட்டுப்பாடுகளால் சிக்கல்களை சந்தித்தால் 011-23063554, 23060625 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை தெரிவித்துள்ளது.
Categories
மக்களுக்கு அத்தியாவசிய சேவை…. உதவி எண்கள் அறிவிப்பு…. மத்திய அரசு அதிரடி….!!!!
