Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த தந்தை….. விளையாடியதால் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோஸ்வா(21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் செல்போனில் அடிக்கடி கேம் விளையாடிக் கொண்டிருந்த ஜோஸ்வாவை அவரது தந்தை கண்டித்துள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த ஜோஸ்வா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாணவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு இந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |