தமிழகம் முழுவதும் குற்ற தடுப்பு நடவடிக்கையாக ஒரே இரவில் அதிரடியாக 560 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கைதான ரவுடிகளிடம் இருந்து 256 அரிவாள், கத்திகள் 3 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில் 700 இடங்களில் நடந்த சோதனையில் 70 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.. அவர்களிடமிருந்து கஞ்சா, மாவா பொட்டலங்கள் சிக்கின. டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் ரவுடிகளின் அராஜகத்தை ஒடுக்க போலீசார் இந்த அதிரடி ரெய்டு நடத்தினர்.
Categories
போலீசார் அதிரடி… தமிழகத்தில் ஒரே இரவில் 560 ரவுடிகள் கைது!!
